Friday, August 4, 2017

நிலவை நாகம்






ஜெ
இது நிலவை நாகம் கவ்விய காலம் மட்டுமே. அரசி வெளியே வருகையில் முன்னிலும் ஒளிகொண்டிருப்பார்

இது தமயந்தி பற்றி நிமித்திகர் சொல்லும் வரி. இதை சாதாரணமாக இன்று சொல்கிறோம். ஆனால் வெண்முரசில் அதுவே கதையாக, ஒரு ஆல்டர் ரியாலிட்டியாக வருவதை திடீரென்று உணர்ந்தேன்

சண்முகம்