Monday, August 28, 2017

புல்





அன்புள்ள ஜெ

நீலம் நாவலில் புல்வடிவ அரக்கனை கிருஷ்ணன் வெல்லும் இடம் முக்கியமான ஒரு குறியீடு என நினைத்தேன். ஏனென்றால் யாதவர்வகளின் தெய்வம் 


ஆரம்பமு தலே புல்லுக்கும் பாலைக்குமான போராகவே இந்த சித்திரம் உள்ளது. புல்லரக்கன் எழுந்து வந்து கிருஷ்ணனைச் சூழும்போது அவன் புல்வெளிகளின் தொன்மையான தெய்வங்களை வென்று தன்னை நிறுவிக்கொள்வதையே காணமுடிகிறது


முருகேஷ்