Wednesday, August 30, 2017

சுதீரன்





ஜெ

சுதீரன் என்பது அற்புதமான ஒரு பெயர். தீரமானவன். ஓர் ஆசிரியர் தீரமானவனாகவே இருக்கவேண்டும். அஞ்சாமல் புஷ்கரனிடமே உண்மையைச் சொல்பவன். எந்த சுயநலமும் இல்லாதவன்

ஆனால் அது அர்ஜுனனின் பெயர்களில் ஒன்று என்பது பிறகு என் அப்பா சொல்லித்தான் எனக்கே தெரிந்தது. உத்தரனை அர்ஜுனன் மீட்கிறான் புஷ்கரனை சுதீரன் மீட்கிறான். அந்த ஒருமையை நான் புரிந்துகொள்ள ஒருநாள் கடந்தது

மகேஷ்