Thursday, August 31, 2017

மௌன உரையாடல்





அன்புள்ள ஜெ

உத்தரைக்கும் அர்ஜுனனுக்கும் இடையேயான அந்த மௌன உரையாடல் ஆழ்ந்த அர்த்தம் கொண்டது. அதைப்புரிந்துகொள்ளவேண்டும் என்றால் நேராக நாம் கரவுக்காட்டுக்குள்தான் போகவேண்டும் இல்லையா? அங்கே அவர்கள் வேறு ஒருவராக இருந்தார்கள். அந்தக்கரவுக்காட்டுக்குள் அவர்கள் கனவுகளில் செல்லகூடும். அங்கே வேறு ஒருவராக காண்பார்கள்
மகாதேவன்