Saturday, August 12, 2017

அஞ்சியது






அன்புள்ளஜெ

ஒவ்வொருவரும் அவர்களின் உள்ளே இருப்பதை அடைகிறார்கள். ஆகவேதான் யுதிஷ்டிரர் சகுனி ஆகிறார். பீமன் அனுமனாகிறான். அதே  காரணத்தால்தான் தமயந்தி கிழவி ஆகிறாள். முதுமகளாகிறாள். நளன் சின்னப்பையனாக ஆகிறான். அல்லது அவர்கள் அஞ்சியது அது. அதை சென்றடைகிறார்கள்

ஜெயராமன்