Friday, August 4, 2017

போஜகடகம





அன்புள்ள ஜெ

தண்டன் போஜகடகத்தை இரண்டாம் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்கிறான். குண்டினபுரி மையத்தலைநகரமாக இருக்கிறது. இப்போது கதைநடக்கும் காலகட்டத்தில் தமகோஷருக்கு எதிராக ருக்மி போஜகடகத்தில் இருந்துகொண்டு ஆட்சி நடத்துகிறான். இந்த சின்ன அம்சத்தைக்கூட வெண்முரசில் கவனிக்கமுடிகிறதென்பது ஆச்சரியம்

மனோகரன்