Sunday, August 6, 2017

ஆழ்மன விருப்பம்






அன்புள்ள ஜெ

கீசகன் தமயந்தியை அடையும் இடத்துக்கு வந்தபோதுதான் அவன் கரவுக்காட்டில் இருந்த நிலை பொருத்தம் தெரிந்தது. அங்கே அவன் பீமனைத்தழுவிக்கொள்கிறான். இங்கே அந்த ஆழ்மன விருப்பம் நிறைவேறுகிறது

ஜெயராமன்