Friday, August 18, 2017

உளச்சான்றெனும் நோய்





கர்ணன் குடியில் நோயுற்றிருப்பதாக வெண்முரசு சொல்லும் இடத்தை வாசித்தேன். ஒரே வார்த்தையில் கடந்துசென்றாலும் அந்த இடம் அதிரவைத்தது

உளச்சான்றெனும் நோய் என்ற சொல் மிக முக்கியமானது என நினைக்கிறேன். கர்ணன் எப்படி அர்ஜுனனிடம் தோற்றோடினான் விராடபர்வத்தில் என்பதற்கான விடை இதுதான்

எஸ்.அருண்