Wednesday, August 23, 2017

இளையவாசகர்கள்






ஜெ

இளையவாசகர்கள் அதிகமும் புத்தகங்களைத்தான் வாசிக்கிறார்கள் என்று நீங்கல் சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால் உங்கள் வாசகரான மேட்டூர் சுகதேவ் எழுதிய கடிதங்களை வாசித்திருக்கிறேன். அவர் மருத்துவக்கல்லூரி மாணவர் என நினைக்கிறேன். புத்தகங்களாக வாங்கி இந்திர நீலம் வரைத்தான் படித்திருக்கிறார் என்பதைக்கான ஆச்சரியமாக இருக்கிறது. இதேபோல என் வீட்டுக்கு அருகே ஒரு பெண் அவள் இப்போது எம் ஈ படிக்கிறாள். புத்தகமாக அவள் இப்போது மழைப்பாடல் படிக்கிறாள்


செல்வராஜ்