Wednesday, August 23, 2017

முதல் நூலின் பக்கங்கள்



அன்பு ஜெமோ சார்,

           உத்திரன் படை நிரை முன் வரும் போது  வேறொருவனாகிறான்.இதே போல் வரப் போகும் ஒரு தருணத்திலேதானே நேர்மாறாக படைக்கலமெடுக்க இயலாமல் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் சரணடையப் போகிறான்.கீதோபதேசம் நிகழப் போகிறது. உவமையும் அதை நோக்கி இட்டுச் செல்வதாகவே அமைந்துள்ளது.

                   'ஒரு முதல் நூலின் பக்கங்கள் முழுமையாகத் திறந்துகிடப்பதுபோல'

இரா.சிவமீனாட்சிசெல்லையா.