Sunday, August 6, 2017

இறப்புக்காட்சி






அன்புள்ள ஜெ
கீசகனின் இறப்புக்காட்சி அத்தனை துல்லியம். அவன் திரௌபதியை மீண்டும் மீண்டும் கண்டடையும் விதம். ஆடிப்பாவையில் இருந்து அவன் கிளம்பிச்செல்வது. மலர்கள் பட்டு அவன் கால்கள் கூசுவது. அவளிடம் அவன் தன் உள்ளத்தின் மிகமென்மையான பகுதியை திறந்துவைப்பது என அந்த காட்சியின் நுட்பம் விரிந்து விரிந்துசெல்கிறது

ஆனந்த்