Friday, August 18, 2017

தன்னைக் கடத்தலே வீரம்.





தெய்வங்கள் அமைத்த எல்லையில் சென்று தலையால் முட்டுவோம். அவ்வேலியை உடைத்து அப்பால் செல்வோம். எண்ணுக, தன்னை நோக்கி அறைகூவுபவனை விரும்புகின்றன தெய்வங்கள். தன்னைக் கடந்தவனே யோகி. தன்னைக் கடந்தவனே ஞானி. வீரர்களே, தன்னைக் கடத்தலே வீரம்.”


உத்தரன் சொல்லும் இந்த வார்த்தைகள் அற்புதமானவை. அவன் அந்தப்படைகளுக்காக அதைச் சொல்லவில்லை. அவனுக்காகவே அதைச் சொல்கிறான். தன் எல்லைகளை அவன் அங்கே கடந்துவிடுகிறான்

சுவாமி