Monday, August 7, 2017

போட்டி





அன்புள்ள ஜெ
இன்றைய அத்தியாயம் சமூக ஆழ்மனங்களின் செயல்பாடுகள் தன்னிச்சையாக நிகழ்வதைக் காட்டுகிறது. யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் ஒரு hidden psychological war நடக்கிறது. கீசகனை ஒருபெண் தன் தியாகம் மூலம் தெய்வமாக ஆக்குகிறாள். இன்னொருத்தி தன் பகை வழியாக மறுபடியும் வில்லனாக ஆக்கிவிடுகிறாள். ஆரம்பத்திலிருதே இருவருக்கும் இடையே இருந்த உறவை வைத்துப்பார்த்தால் இந்தப் போட்டியை புரிந்துகொள்ளமுடியும்

செந்தில்