Saturday, June 10, 2017

தமயந்தியின் கதை






அன்புள்ள ஜெ

நீர்க்கோலத்தில் தமயந்தியின் கதையை எதிர்பார்க்கவில்லை. ஆனால் மிகச்சரியான இடத்தில் அமைந்துள்ளது என்று இப்போது தோன்றுகிறது. அதன் மய்யமே நளன் உருமாற்றம் கொள்வதுதானே? பாண்டவர்களின் உருமாற்றத்துடன் அந்தக்கதையையும் பின்னிக்கொண்டு செல்கிறீர்கள் என்பதை உணர்கிறேன். அந்த இரட்டைக்கதை இந்நாவலுக்கு அழகு. நன்றிகள்

மகேந்திரன்