Thursday, June 29, 2017

வெண்முரசு கலந்துரையாடல் சென்னை

 
 
மாமலர் குறித்து அருணாசலமும் பிறகு பானுமதி அவர்களும் பேசினார்கள். சிறப்பான கலந்துரையாடலாக இருந்தது.

சென்னை வந்திருந்த சித்தார்த் , முத்துராமன்சார்  மற்றும் அழிகியமணவாளன் ஆகியோரும் புதிய வாசகர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
 
 
காளிப்பிரசாத்