Thursday, June 29, 2017

நகா்நுழைவு




நீா்க்கோலம் -  என்ன ஒரு கம்பீரமான நகா்நுழைவு.  சக்ரவர்த்தினி என்றால் இப்படிதான் இருப்பாா்கள் போல.... நெருப்பை எதன் பொருட்டும் மறைக்க முடியாது.  பேரரசி என்று எண்ணாத ஒரு கணமும் அவளுக்கும் அவளை பாா்ப்பவா்களுக்கும் வாய்க்காது போல். பட்டத்துயானையின் மேல் ஏறி உப்பாிகைக்கு இணையாக தோன்றும் அந்த காட்சியை மனம் மிக மிக துல்லியமாக கண்டுவிட்டது. இவள் அம்மையே தான்.

தேவி. க
ஆவடி