Tuesday, August 18, 2020

எட்டுபேர்

 

அன்புள்ள ஜெ

பீஷ்மரின் கதையை முதலில் இருந்தே வாசித்தேன். கங்காபுத்திரர் இறந்துபோன தன் சகோதரர்கள் சூழ்ந்து இருந்திருக்கிறார். கங்கையை சந்தனு சந்திக்கும் கதை முதல் கடைசியில் அஷ்டவசுக்களில் ஒவ்வொருவராக நீங்க உயிர்துறப்பதுவரை தனியாக வெட்டி எடுத்து தொகுத்தால்கூட ஒரே கதை. அழகான ஒரே நாவல். இந்த யூனிட்டிதான் அபாரமான மன எழுச்சியை உருவாக்குகிறது

ரா.குமரவேல்