Sunday, August 16, 2020

விதி

 

அன்புள்ள ஜெ

தோல்வியில் மனிதர்கள் விதியாகி வந்திருக்கும் பிரபஞ்சத்தை அறிகிறார்கள், வெற்றியில் தன்னை மட்டுமே அறிகிறார்கள்  என்று ஒருவரி பிரயாகையில் வருகிறது. https://venmurasu.in/prayagai/chapter-9வெற்றிவந்ததும் அதை தன் வெற்றியாக நினைப்பார்கள். ஆனால் பின்னர் களிற்றியானைநிரை வரும்போது வெற்றி அடைந்தவர்களாகிய பாண்டவர்களே விதியாகி வந்த பிரபஞ்சத்தை அறிகிறார்கள்

ராஜேந்திரன் எம்