Thursday, August 13, 2020

கோகுலாஷ்டமி

 


அன்புள்ள ஜெயமோகன் அங்கிளுக்கு,


நேற்று எங்கள் வீட்டில் கோகுலாஷ்டமி பண்டிகை கொண்டாடியபோது நீங்கள் எழுதிய நீலம்  கதை படித்தோம். அதை பற்றி நான் எழுதியிருக்கிறேன்.

உங்களுடன் அன்று ZOOM Call பேசியபோது நீங்கள் Labradar Retriever பற்றி சொன்னீர்கள். பனிமனிதன் மற்றும் வெள்ளிநிலம் பற்றி ரொம்ப பேசவேண்டும் என நினைத்திருந்தேன். அப்போது நான் ரொம்ப பதட்டப்பட்டதால் நன்றாக பேசமுடியவில்லை.

மறுபடியும் பார்க்கும்போது நன்றாக பேசுவேன் என நினைக்கிறேன்.

பதிலுக்காக காத்திருப்பேன்...

தங்கள் அன்புள்ள,

நிவேதிதா.