Wednesday, August 12, 2020

களிற்றியானைநிரை


சர்வ நாசம் விளைந்த ஒரு போருக்குப் பிறகு, அவற்றை உதிர்த்துவிட்டு எழும் அஸ்தினபுரியைக் காட்டுகிறது களிற்றியானை நிரை நாவல். வெண்முரசு நாவல் வரிசையின் இருபத்தி நான்காவது பெரு அத்தியாயம். அடுத்த தலைமுறை தலைவர்கள், ஆளுநர்கள் உருவாகி வருகின்றனர்