Friday, April 8, 2016

அன்னையர்


ஜெ

ஒன்றுடன் ஒன்று பின்னி வரும் கதைகல் பெரும் போதையை அளிக்கின்றன. ஒரு மகனை இழந்து பல ஆண்டுகள் கழித்து இன்னொரு மைந்தனைப் பெறுகிறாள். பிளந்ததை இணைக்கிறாள். மீண்டும் பல ஆண்டுகள் கழித்து ஒன்றாக நிற்கும் மகனை இரு துண்டுகளாகப்பார்க்கிறாள்

பன்னிரு படைவீரர் என்னும் அன்னையின் பிதற்றல் மிகமுக்கியமானது. பன்னிரு படைக்களம்.

இதிலுள்ள ஒவ்வொரு அன்னையும் வெவ்வேறுவகையில் காளியுடன் தேவியுடன் இணைந்து மிகப்பெரிய மனச்சித்திரத்தை அளிக்கிறார்கள்


சாரங்கன்