Sunday, April 17, 2016

இரட்டையர்



ஜெ

இரட்டைத்தன்மை அதன் உச்சம் நோக்கிக் கொண்டுசெல்லப்படுகிறது பன்னிரு படைக்களம் நாவலில். ஏதோ ஒருவகையில் கர்ணனும் துரியோதனனும்கூட இரட்டையர்தானே

கர்ணனின் கனவுகளுக்கும் துரியனின் கனவுகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும் ஆச்சரியப்படுத்துகின்றன

அவர்க்ளும் ரம்பகுரம்பர் போல ஒருவரை ஒருவர் நிரப்புபவர்கல் என்று தோன்றியது. இந்த ஃபார்மேட் மனதில் அமைந்துவிட்டது. ஆகவே தொடர்ந்து அப்படியே வாசித்துக்கொண்டே செல்கிறது மனம்

செல்வராஜ்