Tuesday, March 20, 2018

மகாபாரதம்



வணக்கம் ஜெ,

இந்த யூடூப்பில் உள்ள எல்லா விடியோவும் நான் பார்த்துட்டுட்டேன்,இது வரை யாரும் இந்த விடியோவில் சொன்னது போல் சொன்னதில்லை.நீங்கள் வெண்முரசுக்கு நிறைய குறிப்பு பல நூல்களில் இருந்து எடுத்து இருப்பிங்க,

இந்த மகாபாரதம் தென்னிந்தியாவில் தான் நடந்தது என்று கூறும் கருத்துக்கு உங்களது பார்வையை அறிய ஆவலாக உள்ளது.

எழுத்தளார் தேவ் பட்நாயக் கூட பாஞ்சாலிக்கு ஏன் வடஇந்தியாவில் கோவிலும் இல்லை வழிபாடு இல்லை என்று  ஒரு புத்தகம் எழுதி உள்ளார் என்று தெரிகிறது.

யூடுப் லிங்க் இதோ 


https://www.youtube.com/channel/UCPAOjjErftIB6lBiC0v9XdQ 

நன்றி 

மாயா