Thursday, March 29, 2018

கீதை




ஜெ
இமைக்கணத்தின் வடிவத்தை இப்போது உணரமுடிகிறது. யமன் கேட்கும் ஐயங்களுக்கு கிருஷ்ணன் சொல்லப்போகும் பதில்களாகக் கதைகள் வரும் என நினைக்கிறேன்/ அந்தக்கதைகள் வழியாக கிருஷ்ணனின் மெய்ஞானம் வெளிப்படும். அவைகளில் சொன்னவை வந்துவிட்டன. இனி காட்டில் சொல்லபப்டுபவை. இரண்டும் இரண்டு வகையானவை. ஆனால் ஒரே மெய்மையின் இரு பக்க்ங்கள்

இதை கீதையின் முன்பு வரும் கீதை என நினைக்கிறேன்.

மனோகர்