Monday, March 26, 2018

காலமும் சாவும்



ஜெ

மிக அடிப்படையான விஷயம்தான். ஆனால் சாவின் தேவன்தான் காலன், காலதேவன், காலத்துக்கும் தேவன் என்ற விஷயம் இன்றுதான் மண்டையில் அறைந்தது. சாவு இல்லையேல் காலம் இல்லை. பிரபாவன் தன்னைச்சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளர்த்தம் சாவுதான் என உணர்கிறது. சாவுதான் ஒவ்வொன்றையும் மதிப்பிடுவதற்கான அளவுகோல் என உணர்கிறது. சாவு எப்படி பூமியையே கோத்து செயல்படச்செய்கிரது என்றும் அதுவே காலம் என்றும் அறிகிறது. பலமுறை வாசித்த பகுதி

சரவணன்