Sunday, June 23, 2019

கிருதவர்மன்




ஜெ,

கிருதவர்மன் இறந்த மனிதனாக சென்று சிதையில் எரியூட்டி வெறிநடனம் ஆடும் இடம் குரூரமானது. ஆனால் கிருதவர்மன் எங்கிருந்து எப்படி அங்கே வந்தான் என்று பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சின்ன வன்மம் வளர்ந்து வளர்ந்து அவனை ஒரு கொடுந்தெய்வம்போல ஆக்கிவிட்டது. அவனிடம் வஞ்சம் தேவையில்லை செல்க என்று சிகண்டி சொல்கிறார். வஞ்சத்தின் விளைவு ஒன்றுமே இல்லை என அவர் உணர்ந்துவிட்டிருக்கிறார். ஆனால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. வஞ்சம் கொண்டவர் அந்த இலக்கு நோக்கிச் சென்றுகொண்டேதான் இருப்பார்

ராஜ்