Thursday, August 3, 2017

ஆசை






ஜெ
குந்தியிடம் வந்து கர்ணனை வெட்டிக்கொல்லும்படிச் சொன்னவன் கார்க்கோடகன், தன் கருவறையையே வெட்டுவதுபோல குந்தி ஒரு சுனையை வாளால் வெட்டினாள். கர்ணனை கைவிட்டாள். அரசுமீதான ஆசையால்தான் அவள் அதைச்செய்தாள்
அடுத்து துரியோதனன் கார்க்கோடகனைக் காண்கிறான். அரசுமீதான ஆசையால் சொந்த உடன்பிறந்தவர்களை உயிருடன் எரிக்க ஆணையிடும்போது. அதே ஆசையைத்தான் தமயந்திக்கும் கார்க்கோடகன் ஊட்டியிருக்கிறான்
சாரங்கன்