Saturday, June 6, 2015

மானுட ஆழம்



ஜெ,

தன் இயலாமையை உணரும் த்ருஷ்டத்யும்னன் ஏன் அவளைக் கொல்ல முனையவேண்டும்? தன்னைத் தானே தண்டிக்கும் முயற்சியா? 
சுஃப்ரை ஏன் அஞ்சாமல் இருக்கிறாள்? அவன் மீது காதல் கொண்டுதான் அங்கு வருகிறாளா? 
அவனை விட்டுப் போகும் அவள் ஏன் அவ்விடம் விட்டே போகவேண்டும்?

மீனா
மீனா,


 அந்தக்கேள்விகளுக்குப் பதில் மானுட ஆழத்தில் இருக்கிறது. அதைசுட்டிக்காட்டுவதே எழுத்து. அங்கு சென்றடையவேண்டியவர் வாசகர்

ஜெ