Friday, June 12, 2015

நாகர்கள்



லகம் முழுவதும் பாம்புகள் என்றால் ஒரு அச்சம் இருந்திருக்கிறது. கூடவே ஒரு வித கவர்ச்சியும் இருந்து வந்துள்ளது. ஏன்? மிக இயல்பான பதில் அவற்றின் விஷம். அவற்றினால் ஏற்படும் மரண ஆபத்து.
ஆனால் உலக பண்பாடுகள் அனைத்திலும் பாம்புகள் மிக உச்சமான ஆனால் மிக ரகசியமான ஒரு விஷயத்தின் குறியீடாக மதிக்கப்பட்டிருக்கின்றன.