Wednesday, June 17, 2015

கதையும் உண்மையும்

ஜெ

இந்திரநீலம் செல்லும் திசையின் நுட்பம் பிரமிக்கச்செய்கிறது. பாகவதத்திலும் சரி, மகாபாரதத்திலும் சரி சத்யபாமையின் கதை மிகவும் சுருக்கமாகவே உள்ளது. சியமந்தமகணிக்கு அரசியல்முக்கியத்துவமும் இல்லை, குறியீட்டு அழகும் இல்லை. நீங்கள் அதை மிகப்பெரிய கதையாக ஆக்கிக்கொண்டிருக்கிரீர்கள். இந்த அளவுக்குக் கற்பனை சாத்தியமா என்றே ஆசரியமாக இருக்கிறது. வாசிக்கும்போது இதுதான் உண்மை என்றும் தோன்றுகிறது. அதுவே உங்கள் வெற்றி

செல்வா