Tuesday, July 21, 2020

நவீன வியாசருக்கு நன்றி!




இந்தப் புதின வரிசையில் வரும் கதைகள் மகாபாரதத்தின் தொடர்ச்சியானவை. ஆயினும் ஒவ்வொரு புதினமும் தனிப் புதினமாகவே மிளிர்கிறது. அதைவிட, சில அத்தியாயங்களே தனிச் சிறுகதைகள் என்று சொல்லத்தக்க வகையில் மிளிர்கின்றன.