Monday, July 20, 2020

கம்பராமாயணமும் வெண்முரசும்



தண்டியலங்காரம் கூறும் காவியலட்சணம் வெண்முரசிற்கும் கம்பராமாயணத்திற்கும் பொதுவென்பதை கூறவேண்டியதில்லை. வெண்முரசின் யதிஷ்டிரரை விடவும் கர்ணனை விடவும் பீஷ்மரை விடவும் வேறு எவரைவிடவும் (அந்த ஒருவனைத் தவிர) தலைவன் துரியோதனன்.
  எனினும், அந்த ஒருவன், வெண்முரசின் தன்னிகரில்லாத் தலைவன் இளைய யாதவனே.