Sunday, July 12, 2020

நோய்


அன்புள்ள ஜெ

பரீட்சித் நோயுற்று கங்கைக்கரைக்கு கொண்டுவரப்படும் காட்சி துயரத்தை உருவாக்கியது.இந்தக்காட்சி அஸ்தினபுரியின் கதையில் வந்துகொண்டே இருக்கிறது. தேவாபி, விசித்திரவீரியன், பாண்டு... இப்படி நோயுற்ற அரசனால் ஆளப்படும் ஒரு நகரம். இந்த விதிக்கு ஒவ்வொரு முறையும் காரணங்கள் வேறுவேறு, விளைவு ஒன்றுதான்.

ராஜசேகர்