Sunday, July 12, 2020

ஷண்முகவேல்




அன்பு எழுத்தாளர் ஜெயமோகனருக்கு வணக்கம் 

நம்மிவ்வெண்முரசின் நிறைவு நூலான முதலாவிண் இனிவரும் அத்தியாயங்களுக்கு அல்லது 

நிறைவு வார அத்தியாயங்களுக்கு அல்லது நிறைவு நாளில் ஆவது மணிகண்டன்சண்முகவேலரின் ஓவியத்தோடு நிறைவு கொள்ள வேண்டும். 

சண்முகவேலர், மணிகண்டர் மற்றும் உங்கள் நேரம், எண்ணம் & ஆவல் ஓவிய உருவாக்கத்திற்கான சூழலை உருவாக்கட்டும். 

 

வாசகன்,

நிருதன் நயினார், ஏர்வாடி 

சண்முகவேல் இப்போது வேலையில் சேர்ந்துவிட்டார். இன்றிருக்கும் நெருக்கடியான நிலையில் அவரால் வரையமுடியுமா என்று தெரியவில்லை, பார்ப்போம்

 

ஜெ