Monday, October 31, 2016

கபாலம்




ஜெ

கபாலத்தில் பிச்சையெடுத்தல் என்னும் குறியீட்டை நினைக்கநினைக்க மனம் பிரமிப்பு கொள்கிறது 

நிறையவே முடியாத கபாலம்.  கபாலத்திலே பிச்சை எடுத்தால் அது எப்படி நிறையும்? 

இந்த பூமியில் அத்தனைபேரும் நிறைக்கவே முடியாத கலம் என்பது கபாலம்தானே?

கபாலி தன்னைக்கொண்டுதான் அதை நிறைத்தான். நாம் நம்மைக்கொண்டு அல்லாமல் அதை நிறைக்கவே முடியாது

செந்தில்குமார்