Sunday, October 30, 2016

காலத்தோற்றம்






ஜெ

காலபைரவனின்  தோற்றத்தை அற்புதமாக வரைந்திருக்கிறார் ஷண்முகவேல். உலகையே வெல்லும்பொருட்டு எடுத்த கால் . வெறிகொண்ட முகம். தீ மாதிரியான தோற்றம்.

காலபைரவர் சிவனின் காலரூபம். சிவன் ஆக்கல் அழித்தல் செய்யும் தெய்வம். அதிலிருந்த காலம் மட்டும் பிரிந்து வந்ததே காலபைரவம். நாய் வடிவாக தொடர்வது காலம்தான். விஷ்ணுபுரம் நாவலிலேகூட அந்த நாய் வரும்

பிரம்மனை அழிப்பது காலமே என்பதுதான் அந்தக்கதையின் தாத்பரியம்

சுவாமி