Friday, October 28, 2016

புதுவெள்ளம்



ஜெ

வெண்முரசுநாவல் வரிசையில் ஆவேசமான ஒரு கட்டம் இப்போது வந்துகொண்டிருப்பது. சைவமே ஒரு காட்டுமிராண்டித்தன்மை கொண்டது. காட்டின் சூர் நிறைந்தது. அந்தச்சூர் இப்போதுதான் மகாபாரதத்திலே வந்து கலக்கிறது

ருத்ரபிரயாகில் மந்தாகினியில் அளகநந்தா வந்துகலக்கும் இடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். மழைக்கலங்கலுடன் நதி துள்ளிக்கொண்டுவந்து கலக்கும். கங்கைநிறமே மாறுதலடைந்துவிடும். அதைப்போலிருந்தது

ஆர். முருகேசன்