Thursday, October 27, 2016

ஓவியம்



அன்புள்ள ஜெமோ\

இன்றைய சித்திரம் அற்புதம். அப்படியே ஒரு தொன்மையான நகரை கண்முன் காட்டிவிட்டது. எத்தனை நுட்பமான டீடெயில்களை அளித்திருக்கிறார் ஷண்முகவேல் என்று பார்க்கப்பார்க்க வியப்பு தாங்கவில்லை. அவருடைய கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது

அந்த நகரத்தின் இருளும் ஒளியும். தனிமை. அதிலிருந்து தன்னந்தனியாகக் கிளம்பிச்செல்வது நானேதான் என்ருகூட தோன்றிவிட்ட்டது. இந்த அத்தியாயம் எங்கேயோ போய்விட்டது இந்த ஒரு படத்தால்

ஷண்முகவேலுக்கு ஆயிரம் வணக்கம்

ஷண்முகம்