Saturday, October 29, 2016

சண்டன்






சார்

 சண்டன் வருவதற்கு முன்னாலெயே , அவரை குறிப்புணர்த்துகிற சண்டகர் வந்துவிடுகிறார் .

கிளி என்பது என்பது பார்க்கவர் போன்ற வைதீகர்களை குறிக்கிறது :)

செம்மறியாட்டின் மயிர் என்பது என்ன என்பதுதான் சரியா கிளிக் ஆகல .
நிறைவு - மயிர் - கவற்சி - அசலற்றது - போலியானது -
அல்லது

மயிர் - கம்பளி - அதை(வேத சொற்கள்) போத்தி குளிர்காய்கிறோம் ( ஆணவ நிறைவு) , கவற்சி அணிகலணாக சூடுகிறோம்  இப்படி பொருள் கொண்டேன்.

/வாழ்க்கையின் அடர்சுருக்கம் - காவியம் /இந்த வரி ரொம்ப பிடித்தது.

ராதாகிருஷ்ணன்