இன்று வெண்முரசில் கின்னரர்களுடன் போரிட்டு ஏறத்தாழ இறந்த பார்த்தனைப்பார்த்தேன். முன்பு பீமன் நஞ்சருந்தி இறந்து பின் மீண்டும் புதிதாய் பிறந்தான், பின் தருமர் கானகம் விட்டுச்சென்று உடலை, உடல் பூசிய தோலை, பற்களைக்கூட இழந்து பின் புதிதாய் பிறந்தார், இன்று பார்த்தனும் புதிதாய் பிறந்திருக்கிறான்
.
// “இறந்துபிறக்காமல் மெய்யான எதையும் அறிந்துவிடமுடியாது, பாண்டவனே” என்றார் பூசகர்.// உண்மைதான் என்றெண்ணிக்கொண்டேன்
லோகமாதவி
![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)