Saturday, January 21, 2017

துருவன்



ஜெ

இன்று நிலைபெயராத துருவனின் கதையை வாசிக்கும்போதுதான் அதன் உண்மையான வீச்சை அறிந்தேன். மகாபாரதம் அனைத்துமே நிலைபெயரும் ஒரு யுகத்தின் கதை. கிருஷ்ணனே நிலைபெயர்கிறான். அத்தனை சான்றோர்களும் அறம் வழுவுகிறார்கள். அறம் என்பதன் அர்த்தமே மாறிவிடுகிறது. அந்தச்சூழலில்தான் துருவனின் கதைக்கு அர்த்தமே வருகிறது. நிலைபெயராமை என்று சொல்லிச்சொல்லி மனம்நிறைந்துவிட்டது

மனோகர்