Wednesday, January 11, 2017

தென்னாடுடைய சிவன்



ஜெ

அம்மையும் அப்பனும் கைலையில் தமிழ்பேசி மகிழ்ந்திருக்கும் காட்சியை வாசித்துவிட்டு வந்த போது இந்தவரி வந்தது.


“தமிழ்நிலத்தில்தான் துணைவியும் வந்து விருந்தினரை வரவேற்கிறார்” என்றான். சுமந்து “ஆம், அதை நான் பயின்றறிந்துள்ளேன்” என்றான்

இதனால்தான் தென்னாடுடைய சிவன். சிவனிடமிருந்து தென்னாடு கற்றுக்கொண்டது சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதுதான். அந்த இடம் அளிக்கும் மனநிறைவை உடனே எழுதிவிடவேண்டும் என நினைத்து இதை எழுதுகிறேன்

சிவக்குமார்