Thursday, February 4, 2016

விகர்ணன்



இனிய ஜெ

கௌரவர்   நூற்றொருவரில் , இதுவரை நம் கதைகளில் துரியோதனன், துச்சாதனன், யுயுத்சு, விகர்ணன் ஆகியோர் மட்டுமே அறிமுகம். 

பிற கௌரவரை வெண்முரசில் புதிதாக அறிமுகப்படுத்தும் தாங்கள் விகர்ணனிடம் பாராமுகமாக இருப்பது ஏனோ? :) 

அன்புடன்
ரமேஷ்
 
அன்புள்ள ரமேஷ்
 
அவனுக்கான களம் இன்னும் அமையவில்லை 

ஜெ