Friday, February 5, 2016

ஆழம்






ஜெ

இன்றைய வெண்முரசில் வியாசர் எங்கோ காவியத்தை எழுதிக்கொண்டிருக்கிறார், அவர் எழுதுவதுதான் நடக்கிறது என்ற வரி வலிமையானது. வேடிக்கைக்காக அவர்கள் அனைவரும் காவியத்தைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்தான். ஆனால் உண்மையும் அதுதானே? வாழ்க்கை காவியத்தை நடிக்கிறது. நாம் பேசுவது நாமெல்லாம் சேர்ந்து எழுதிவாசிக்கும் சமகால இலக்கியத்தைத்தான். இலக்கியம் வாழ்க்கையை தொகுக்கிறதா வாழ்க்கை இலக்கியத்தைத் தொகுக்கிறதா என்பதெல்லாம் பதிலில்லாத கேள்விகள்



அடியில் வரலாறு மூழ்கிக்கிடக்கிறது. மேலே அலைகளில் அலைகளை உருவாக்கி இவர்கள் ஆடி மகிழ்கிறார்கள்



சண்முகம்