Saturday, February 6, 2016

அனலோனின் இருள்






ஜெ

அனலோனின் கதை மேலும் மேலும் இருட்டை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையையும் பிடித்து சேர்த்து முறுக்கிக்கொண்டே செல்கிறீர்கள். அவனுக்கு விதி எதைச்சேர்த்து வைத்திருக்கிறதோ அதைநோக்கிச் செல்கிறது கதை

பயமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. எல்லா எப்பிக்குகளும் விதியின் கதைகள்தான்

ஆனந்த்