Saturday, February 25, 2017

குரு,நெல்லி

[வரைபடத்தில் பாஞ்சாலத்தின் அருகே உள்ளது தட்சிண குரு நாடு]
 
ஜெ,

1. குரு என்பவன் புரூரவஸுக்குப் பின் எப்போதோ வரப்போகிறவன். அப்படியிருக்க புரூரவஸின் நகரம் குருநகரி எனப்படுவது எவ்விதம்?

2. பொறுமையின் நெல்லிப்பலகை என்பது என்ன?

சீனிவாசன்


குருநகரிவேறு குரு அரசரின்  குலமரபு வேறு
குருநகர் இன்றைய உத்தர்கண்டில் இருந்த ஒரு பழைய ஜனபதம். பின்னர் இது குருநாடு என்றும் உத்தர தட்சிண குருநாடு என்றும் அழைக்கப்பட்டது
சுனையில் நீர் இனிப்பதற்காக நெல்லிப்பலகை போடப்படும். நீர் வற்றும்போது அப்பலகை தெரியும். ஓர் உவகை தௌ

ஜெ