Sunday, February 5, 2017

அனுமன்



ஜெ

வெண்முரசு மாமலர் உத்வேகத்துடன் தொடங்கியிருக்கிறது. பீமனின் உடலையும் விளையாட்டையும் விவரித்திருப்பது அழகாக உள்ளது. அவன் தலைகீழாக முதலில் தோன்றுகிறான். இந்நாவலில் அவன் வேறு ஒருவனாகவே இருக்கப்போகிறான் என்பதை அதிலிருந்தே ஊகிக்க முடிந்தது. குரங்குப்பால் குடித்தவன். அனுமனை அவன் சந்திக்கும் இடம் குரங்கின் தலைவனைச் சந்திப்பது இல்லையா?

சத்யமூர்த்தி