Sunday, February 19, 2017

தருணம்



ஜெ

சின்னவயதில் ஒருமுறை லாரியில் அடிபட்ட எருமை ஒன்றை மக்கள் கழுத்தை அறுத்துக்கொல்வதைக் கண்டேன். என்னைப்பொறுத்தவரை என் வாழ்க்கை அதோடு மாறிவிட்டது

புரூரவஸின் வாழ்க்கையைப்பார்த்தபோது அதை நினைத்துக்கொண்டேன். அந்த அத்தியாயத்தை வாசிக்கவே பதற்றமாக இருந்தது

சத்யன்