Thursday, February 16, 2017

பாம்புடன் ஆடுதல்



ஜெ

இன்றைய அத்தியாயத்தில் நாகத்துடன் ஆடுபவன் மண்ணுக்கு அடியில் பெருகியிருக்கும் ஏழு இருளுலகுகளுடன் ஆடுகிறான். பெண்ணுடன் ஆடுபவன் தன்னுள் விரிந்துள்ள மூன்று முடிவிலா இருள்களுடன் ஆடுகிறான் என்ற வரி அபாரமானது. வெண்முரசில் வரும் வரிகள் பல நாவலைவிட்டு விரிந்து ஆழம் கொள்வதுண்டு. இது அத்தகைய ஒரு வரி

சத்யமூர்த்தி