Wednesday, February 15, 2017

பிருஹஸ்பதி



ஜெ

தந்தியில் எப்போதுமே வரும் செய்தி ஒன்று உண்டு. அதாவது மனைவி இன்னொருவனுடன் செல்லும்போது அவளை மீட்டுத்தரவேண்டும் என்று கேட்டு எவராவது போலீஸில் புகார்கொடுப்பாது. மனைவி வரவில்லை என்பதனால் தற்கொலை செய்துகொள்வது.

எனக்கு அதெல்லாம் புரியவில்லை. ஆனால் இன்றைய அத்தியாயத்தில் பிரகஸ்பதிமனநிலையை வாசித்தபோது கொந்தளிப்பாக இருந்தது. இப்படித்தான் மனம் நடந்துகொள்ளும் என்று தோன்றியது.

அதிலும் அந்தக்கொந்தளிப்பை எல்லாம் அவர்கள் உறவுகொண்டு கடந்துவருவதில் உள்ள பரிதாபத்தை நினைத்தால் குமட்டலும் இரக்கமும் மாறிமாறி வந்தது

செல்வராஜ்